நிதிஷ்குமாரின் வறட்சி நிவாரணமும் அவரின் வெள்ள நிவாரணத்தைப் போலவே கேலிக்கூத்தானதுதான். முன்னாள் முதல்வர் லல்லுவோ ஆளும்வர்க்க எதிர்கட்சிப் பாத்திரத்தை அபத்தமாக்கி
விட்டார்.
‘முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்து மத நம்பிக்கைகளை மதிக்காமல் சூரியகிரகணத்தின் போதுசாப்பிட்டார். அதனால் அவர் பெற்ற சாபம்தான் இந்த வறட்சி. நிதிஷ் பிஸ்கட்டை, தான் சாப்பிட்டது மட்டுமின்றி
மற்றவர்களுக்கும் கொடுத்தார். அந்தப் பாவத்தால்தான் பீகாரை வருண பகவான் சீரழித்து விட்டார்.

சூரியபகவானும் கூட நிதிμன் அகங்காரத்தால் கோபம் அடைந்து தன்னை மேகத்தின் பின்னே மறைத்துகொண்டு, தரக்னாவிற்கு, தரிசனத்திற்காகவே சென்ற, முதலமைச்சருக்குத் தரிசனம் தர மறுத்துவிட்டார்’
என்று அபத்தமாகக் பேசி படுபிற்போக்கு மூடத்தனத்தின் மொத்த உருவமாகி விட்டார்.

பீகார் வறட்சியால்வறண்டு போய் விட்டிருக்க, ஆளும் வர்க்கமோ மூடத்தனங்களைத்தான் மக்களுக்கு நிவாரணமாகத்தருவேன் என்கிறது.
மூடத்தனத்தின் மொத்த உருவம்

(லிபரேசன் செப்டம்பர் 2009 இதழில் இருந்து)

0 Responses to மூடத்தனத்தின் மொத்த உருவம்

About Me

1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com

Followers

;
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE
withdraw the false cases on comrade s.kumarasami and other pricol workers ONLINE PETITIONS [2] CLIK HERE