இகக மாலெ புதுக்கோ
ட்டை இரண்டாவது மாவட்ட
மாநாடு ஆகஸ்ட் 9 அன்று கந்தர்
வக்கோட்டையில் நடைபெற்றது.
ஆகஸ்ட் 8 அன்று, பொதுக் கூட்
டம் நடத்தப்பட்டது. மாவ
ட்டக்குழு உறுப்பினர் தோழர்
ராசாங்கம் தலைமையில் நடை
பெற்ற பொதுக் கூட்டத்தில்,
அரசியல் தலைமைக் குழு
உறுப்பினர் தோழர் குமாரசாமி
கலந்து கொண்டு உரையாற்றி
னார். பொதுக்கூட்டம் தோழர்க
ளுக்கு உற்சாகம் அளித்தது.
மாநாட்டில், தோழர் காந்தி
மணி கொடியேற்றினார். தியாகி
களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்
டது. தோழர்கள் மூக்கையன்,
ராசாங்கம், விஜயன், முருகை
யன், செல்வம், காந்திமணி
ஆகியோர் கொண்ட தலைமைக்
குழு அமைக்கப்பட்டது.
கிளை செயல்பாடு, மாவ
ட்ட கமிட்டியின் பாத்திரம்
போன்ற அம்சங்களில் விவாதங்
கள் நடந்தன. கட்சியின் மாநிலக்
குழு உறுப்பினர் தோழர் தேசிகன்,
மாநாட்டில் துவக்கவுரை ஆற்றி
னார். பதவிக் காலம் முடிந்த
மாவட்டக் குழு சார்பாக தோழர்
பழ. ஆசைத்தம்பி அறிக்கை
முன்வைத்தார். 21 பேர் கொண்ட
மாவட்ட கமிட்டி தேர்ந்தெடுக்கப்
பட்டது. தோழர் பழ.ஆசைத்
தம்பி மாவட்ட செயலாளராக
தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநா
ட்டு பார்வையாளர் தோழர் அம்
மையப்பன் உரையாற்றினார்.
அரசியல் தலைமைக் குழு
உறுப்பினர் தோழர் குமாரசாமி
மாநாட்டை வாழ்த்தி உரையாற்றி
னார்.
இரண்டாவது
மாவட்ட மாநாடு
புதுக்கோட்டை
- அம்மையப்பன்
About Me
1/10, 11வது தெரு,
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com
கருணாநிதி நகர், அயனாவரம்,
சென்னை - 600 023
தொலைபேசி: 95-44-26743384
மின்னஞ்சல்
maleytheepori@yahoo.com
Followers
;
0 Responses to புதுக்கோட்டை இரண்டாவது மாவட்ட மாநாடு